Saturday, October 10, 2009

காடு

நாட்டின் வளம்
"காடு"
அதனை அழித்தால்
நாடே
ஒரு வகை காடு...

நாடே,
காட்டை நீ விலை பேசாதே...
ஏனெனில்
அஃது உன்னை
விலை பேசிவிடும்.

மனிதனே!!
நீ,
மரங்களை கட்டைகளாய்
பார்த்தாலும்,
அவை
உங்களை
மனித நேயத்துடன் தான் பார்க்கும்!!!....

No comments: