Saturday, November 22, 2008

இறைவன்....என் பார்வையில்....

இறைவன் வரைந்த ஓவியத்திற்கு......
மனிதன் என்பது பெயர் ஆனது.

மனிதன் வரைந்த ஓவியத்திற்கு.......
இறைவன் என்பது பெயர் ஆக்கப்பட்டது.

Saturday, November 15, 2008

என் முதல் பதிவு.............

போர்விமானங்களே பறந்து போங்கள்
எங்கள் சிட்டுக்குருவிகள் ..........
சிறகடித்து வாழ விரும்புகின்றோம்
சிறகொடிந்து அல்ல.........